Monday, October 11, 2010

எங்கே செல்லும் இந்த பாதை !!!?!!????..


கண்டிப்பாக கடைசில இருக்கிற காணொளி பாருங்க..

The great E-Waste:
மின்னணுக் கழிவுகள் (அ) குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் தேவையில்லையே என்று எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன.



                            

அதாவது நம் வீட்டிலிருக்கும் பழைய (இயங்கும் நிலையில் இருந்தாலும் கூட) கேதோடு கதிர் குழாய்(CRT) படத்திரை கொண்ட தொலைக்காட்சி பெட்டி / கணினி திரை இவற்றை போட்டு விட்டு (LCD) படிகச்சீர் நீர்மத் திரை / சீருறு நீர்மத் திரை, அல்லது ப்ளாஸ்மா படத்திரை வாங்குவது..




இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன.
இவ்வாறு தூக்கி எறியப்படும் கருவிகள்:
  • சலவை/ துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள்
  • மின்னலை அடுப்பு போன்றவை.
  • செல்லிடபேசி, தொலைபேசி போன்றவை..
  • மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற 
  • பொழுதுபோக்குக்கருவிகள், குளிர்பதனப்பட்டி, குளிரூட்டி போன்றவை..
  • கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள்

இவற்றின் மின் உறுப்புகள் (Components): மின்கம்பி - Wire, நிலைமாற்றி - Switch(தொடுப்பி, தொடுக்கி), மின்தடையம் - Resistor ( மின்தடை), மின்தூண்டி - Inductor, மின்தேக்கி - Capacitor (மின்கொண்மி), இருமுனையம் - Diode, திரிதடையம் - Transistor, அலைக்கம்பம் - Antenna, மின்மாற்றி - Transformer, Connectors -இணைப்பி, Fuse (துண்டிபான்), Integrated circuit - ஒருங்கிணைச் சுற்று, மின் தொகுசுற்று, நுண் தொகுசுற்று,  Printed circuit board -வழிபதி மின்சுற்று அட்டை (/தட்டை)) வ.மி.த; மின் சுற்றட்டை, உணரி - sensor போன்ற பல்வேறு பாகங்கள் பிரித்தடுக்கப்பட்டு அதிலுள்ள சில உலோகங்கள் மற்றும் சில மறுசுழற்சி தகுதி வாய்ந்த பொருட்களை மட்டும் பிரித்தெடுத்து விட்டு மீதமுள்ள பல்வேறு வேதி பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆற்றிலும், ஆற்றோர நிலப்பகுதிகளிலும் அப்படியே போடபடுகிறது.. மண்ணை, ஆற்று நீரை விசமாக்கி சுற்று சூழலையும் கெடுத்து, நிலப்பகுதில் போடப்பட்ட வேதி/ மின்னுறுப்புகள் / பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து காற்று மண்டலத்தை நாசப்படுத்தி அழிக்கபடுகிறது..

மின்கம்பி (Wire), வழிபதி மின்சுற்று தட்டைகள்(Printed circuit boards) இவை அதனுள்ளிருக்கும் சில உலோகங்களுக்காக அடர்ந்த கந்தக / ஹைட்ரோகுலோரிக் அமிலங்களில் முக்கி எடுக்கபடுகிறது இதன் மூலம் வெளியே உள்ள பிளாஸ்டிக் கரைக்கப்படுகிறது..இந்த கழிவு நேரடியாக ஆற்று நீரில் கலக்கப்பட்டு ஆற்றுநீர்வாழ் உயிரிகளை மட்டுமல்லாது கடல் வாழ் உயிரிகளையும் பதம் பார்க்கப்பட்டு அது விசமாக மனிதுடலையே வந்தடைகிறது.. 





இந்த விலை குறைந்த ஆபத்தான முறைகலனைத்தும் வளரும் அல்லது ஏழை நாடுகளில் கடைப்டிக்கப்படுகின்றன. அதனால் விலை உயர்ந்த கடினமான முறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக வளர்ந்த மேலை நாடுகள் இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகிறது..
இன்றைக்கு இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் மூன்றவதாம்... அதனால்தானோ என்னவோ இங்கு கழிவாக்கபடுகிறது..



என்னதான் வழி இதெற்கெல்லாம்... இம்மாதிரியான அதுக நச்சுத்தன்மை கொண்ட மின்னுருப்புகளை இனி தங்களது தயாரிப்புகளின் போது குறைத்துக் கொள்கிறோம் என்று சில நிறுவனங்களும் ஒத்துக்கொண்டுள்ளன.. அது மட்டுமல்லாது அவற்றை மறுசுலற்சிக்கும் எடுத்துக்கொள்ள நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் சம்மதித்துள்ளன எனவே இது போன்ற குப்பைகளை அந்தந்த நிறுவனங்களிடமே ஒப்படைத்து விடுவது நலம்..


முடிந்தளவு எந்தவொரு மின்பொருளும் தேவையில்லாமல் குப்பையவதை தடுக்க வேண்டும். அல்லது முறையான வழிகளில் மறுசுழற்சி செய்ய வேண்டும்..


மேலும் விவரங்களுக்கு: http://www.bbc.co.uk/news/world-europe-10846395

கீழே உள்ள காணொளிகளை பாருங்கள்:





நன்றிகளுடன்..
-ஈரோடு பாலா.

Tuesday, September 28, 2010

அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து துறைகளுக்கான வலைவாசல் திறக்கப்பட்டுள்ளது...

Please verify yourself..





Obtain:

1. Birth Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1> .

2. Caste Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4> .

3. Tribe Certificate < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8> .

4. Domicile Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5> .

5. Driving Licence < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6> .

6. Marriage Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3> .

7. Death Certificate < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2> .

Apply for:

1. PAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15> .

2. TAN Card < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3> .

3. Ration Card < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7> .

4. Passport < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 > .

5. Inclusion of name in the Electoral Rolls < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10> .

Register:

1. Land/Property < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9> .

2. Vehicle < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13> .

3. With State Employment Exchange < http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12> .

4. As Employer < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17> .

5. Company < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19> .

6. .IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18> .

7. GOV.IN Domain < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25> .



Check/Track:

1. Waiting list status for Central Government Housing < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9> .

2. Status of Stolen Vehicles < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1> .

3. Land Records < http://www.india.gov.in/landrecords/index.php> .

4. Cause list of Indian Courts < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7> .

5. Court Judgments (JUDIS ) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24> .

6. Daily Court Orders/Case Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21> .

7. Acts of Indian Parliament < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13> .

8. Exam Results < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16> .

9. Speed Post Status < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10> .

10. Agricultural Market Prices Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6> .

Book/File/Lodge:

1. Train Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5 > .

2. Air Tickets Online < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4 > .

3. Income Tax Returns < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12 > .

4. Complaint with Central Vigilance Commission (CVC) < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14 > .

Contribute to:

1. Prime Minister's Relief Fund < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11> .

Others:

1. Send Letters Electronically < http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20> .

Recently Added Online Services

1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691 > .

2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693 > .

3. Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694 > .

4. Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695 > .

5. Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697 > .

6. Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698 > .

7. Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699 > .

8. Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702 > .

9. Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700 > .

10. Andhra Pradesh: Online Motor Driving School Information < http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705 > .

Global Navigation

1. Citizens < http://www.india.gov.in/citizen.php > .

2. Business (External website that opens in a new window) < http://business.gov.in/ > .

3. Overseas < http://www.india.gov.in/overseas.php > .

4. Government < http://www.india.gov.in/govtphp > .

5. Know India < http://www.india.gov.in/knowindia.php > .

6. Sectors < http://www.india.gov.in/sector.php > .

7. Directories < http://www.india.gov.in/directories.php > .

8. Documents < http://www.india.gov.in/documents.php > .

9. Forms < http://www.india.gov.in/forms/forms.php > .

10. Acts < http://www.india.gov.in/govt/acts.php > .

11. Rules < http://www.india.gov.in/govt/rules.php > .

12. Schemes < http://www.india.gov.in/govt/schemes.php > .

13. Tenders < http://www.india.gov.in/tenders.php > .

14. Home < http://www.india.gov.in/default.php > .

15. About the Portal < http://www.india.gov.in/abouttheportal.php > .

16. Site Map < http://www.india.gov.in/sitemap.php > .

17. Link to Us < http://www.india.gov.in/linktous.php > .

18. Suggest to a Friend < http://www.india.gov.in/suggest/suggest.php > .

19. Help < http://www.india.gov.in/help.php > .

20. Terms of Use < http://www.india.gov.in/termscondtions.php > .

21. Feedback < http://www.india.gov.in/feedback.php > .

22. Contact Us < http://www.india.gov.in/contactus.php > .


Thanks,
Erode Bala.

Tuesday, August 10, 2010

நம்ம ஊரு விஞ்ஞானி..

அனில் குப்தா இந்தியாவ பத்தி சொல்லுரார் பாருங்க...


இந்தியா வல்லரசாக மாறும்..



கீழ இருக்கறவங்க பாருங்களேன்.. என்னதான் படிச்சிருந்தாலும் நமக்கு இவ்வளவு தெரியாதுன்னு நாம ஒத்துகிட்டே ஆகணும்..

 
 
 
 
 

Indian Innovates youtube videos for you

-Erode Bala

Tuesday, July 6, 2010

விஞ்ஞானம் எப்போதும் வியப்புதான்..

விஞ்ஞானிகள் என்றும் வியக்க வைக்கும் அறிவியலின் படைப்புகளை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. இன்றும் பலவேறு ஆராய்ச்சிப்பணிகள் உலகத்தின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதன் வரிசையில் சிலவற்றை பார்ப்போம்,

இறக்கைகள் இல்லாத மின்விசிறிகள் டைசன் என்பவரது படைப்பில் காற்றை பன்மடங்காக பெருக்கி தரும் ஒரு வித்தியாசமானதொரு கற்றாடடி பாருங்கள்...

 

இங்கு அவருடைய வித்தியாசமான சில படைப்புகளை பார்க்கலாம்:



டெஸ்லா அறிஞரின் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளுடன் முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் கம்பில்லா உயரழுத்த மின்சார இணைப்புகள்.. இனி வரும் காலத்தில் கம்பில்லா மின்கம்பங்கள் தான் நிற்க்கும் பாருங்களேன்,  வீட்டில் கூட எதற்க்கும் மின்கம்பிகள் (cable, wire) இல்லாமலிருப்பது எவ்வளவு சுலபம், அதற்கான ஆய்வுகளின் ஆரம்பகட்டமாக சில நம்ப முடியாத நம்மை அதிசயத்திலால்த்தும் படைப்புகளை பாருங்களேன்..


 
MIT அறிஞர்களின் தொழில்நுட்ப விளக்கம்:http://www.witricity.com/pages/technology.html


மின் காதுகளாக மின்ஒலிவாங்கி (mike), மின் குரல்வளைகளாக மினோலிப்பெருக்கி (speakers), அறிவியல் கண்ணாக மின் ஒளிவாங்கி படைக்கருவிகள் (cameras) .... என பல விந்தைகளின் வரிசையில் மின் மூக்கு (E-nose) சில குறிப்பிட்ட இடங்களில் தற்போது பயன்படுத்த பட்டு வந்தாலும், முழுவதுமான மனித நுகர்திறனுக்கு இடான தொரு தொழிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்..
பல விதமான வேதிப்பொருளை பல வித வேதிகட்டமைப்பு வேதிப்பொறியியல் சோதனைகளின்போது அதன் மின் அலைகளாக மாறும் திறன் பற்றிய ஆய்வுகள் இங்கு காணலாம்..
http://www.buzzle.com/editorials/2-18-2005-65938.asp

 

இன்னும் பல அறிவியல் விந்தைகள் இவ்வுலகில் நடக்க ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது..


-ஈரோடு பாலா.

.

Monday, June 28, 2010

பகிர்ந்து கொள்ளுங்கள்..

Please verify the following information before sharing it.

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact

"RED SOCIETY"

9940217816. They will help those children for their studies.


2. There is a Website:

www.friendstosupport.org

Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of

donor address.



3. Engineering Students can register in www.campuscouncil.com to

attend Off Campus for 40 Companies.



4. Free Education and Free hostel for Handicapped children..!

Contact:- 9842062501 & 9894067506


5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732

"Helping Hands are Better than Praying Lips"



6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into near by any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.


7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.

-Plant more Trees.

-Don't waste Water & Electricity.

-Don't use or burn Plastics


8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all

Human beings on earth.

"TREES DO IT FOR FREE"

"Respect them and Save them"


9.Special phone number for Eye bank and Eye donation 04428281919 and

04428271616 (Sankara Nethralaya Eye Bank)



For More information about how to donate eyes plz visit these sites. . .

http://www.kannoli.com/eyebank.html

http://ruraleye.org/


10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba

Institute Banglore. Contact : 9916737471



11. Please CHECK WASTAGE OF food

If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline. They will come and collect the food .Please circulate this message which can help feed many children.


AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.
I received a Wonderful e-mail from my friend. .I would like to share this to you all....so you too plz share,..


NOTE: The information provided above are not verified.

Thanks,
Erode Bala

Sunday, May 16, 2010

இப்படி இருக்குமா?!!?..

சும்மா ஒரு கற்பனை..
உங்களுக்கு ஒன்னு தெரியுமா இப்போ இந்தியாவுல தமிழ்லதான் எல்லோரும் பேசுரோம்ன்னு.. பக்கத்துக்கு நாடுகளுக்கு மட்டும் தெரிஞ்சுக்கிட்டுருந்தது இப்போ அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் அப்படின்னு எல்லோருக்கும் தெரிஞ்சு.. தமிழ மிக விரைவா எல்லோரும் கத்துகிட ஆசைப்பட்டு எல்லோரும் இப்போ இந்தியா நோக்கி வர ஆரம்பிசுட்டாங்கப்பா..அதனால இந்தியா நோக்கி ஒரே வான்வெளி கடல் தரை வழி போக்குவரத்து கூட்ட நெரிசல சொல்ல முடியல...

இந்திய அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல அதிகாரிகள் என்னதான் பல காரணம் சொல்லி இந்திய நுழைவுரிமையை (விசா) வழங்க மறுத்தாலும் பல நாடுகளிலும் கையில் கடவுச்சீட்டுடன் (பாஸ்போர்ட்) நிற்க்கும் கூட்டம் குறையவில்லை..

என்னதான் உலக மக்களுக்கு அவர்களுகென்று தனிப்பட்ட ஆசை என்று ஓன்று இருந்தாலும்கூட அவர்களின் அதிகப்படியான விருப்பம் (passion) தற்போதுள்ள தமிழ் மீதான காதல் தான்...

எப்படியோ என்னவோ எதுவோ ஏதோ அவர்களை இந்தியா பக்கம் அவர்களை ஈர்த்துவிட்டது என்று சொல்லமுடியாது காரணம் ஒன்றுதான் அது தமிழ்..

இரு ஆஸ்திரேலிய நண்பர்கள் பேசுகையில்

௧.டேய் உனக்கும் இந்திய நுழைவுரிமை கிடைச்சுதா இல்லையா?

௨.எனக்கு அந்த குடுப்பனை இல்லைடா.. நானா ஒரு திருக்குறள வழிய தப்பா சொல்லி கெடுத்துகிட்டேன்டா..

௧.போடா நீ என்னருந்தாலும் திருக்குறள தப்பா சொல்லிருக்க கூடாது நானே அவன்கிடதுலருந்தேன்னாலும் அப்படிதான் பன்னிருப்பேன்..

௨.உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையா ஒரு குரள நான் சொல்லிருந்திருக்க கூடாது தான்.. என்ன செய்ய இந்தியா போகணும் வாழ்க்கைல கொஞ்ச நாளாச்சும் மகிழ்ச்சியா கழிக்கனும்னு ஒரு ஆசை.. இந்தியாலதான்டா எல்லா விதமான சிறப்பான செயலும் நம்பமுடியதபடி நடக்குது..அங்கதான் எந்த செயலும் /பொருளும் யாரையும் பாதிக்காத மாதிரி பாத்துக்கிறாங்க பயன்படுத்துறாங்க.. ஒண்ணுமில்லையாம் ஒரு பிளாஸ்ட்டிக் கழிவவச்சு சாலை போட்டுருக்காங்கலாம் பாரு..அதுமட்டுமா இந்தியா முழுவதும் எங்கும் எதிலும் சுத்தமன அப்படியோரு சுத்தம்.. அவங்க மின்சரமாகட்டும் மின்சாதன பொருட்கலாகட்டும் எதுவும் வீணடிக்கப்படுவதேயில்லை..

௧.அவங்கல்ல நிறைய பேர் விவசாசம் செஞ்சுதான் உழைச்சுதான் சாப்பிடுறாங்க நம்பள மாதிரி இல்லைடா..

௨.இதெல்லாம் என்னடா.. அவங்ககிட்ட இருகிற தொழில்நுட்பதத பார்த்து வாயடச்சு போய்தானே நாசா இப்போ இந்தியாகிட்ட மண்டியிட்டு கிடக்கு.. அவங்களுக்கு இருக்கிற நல்ல மனச பார்த்து சீனா பாகிஸ்தான் லங்கா எல்லாம் எங்க நாட்ட இந்தியாவோட சேர்த்துக்க சொல்லி வற்புருதிட்டுருக்காங்கலாம்.. இதுக்கெல்லாம் காரணம் தமிழ்ல திருக்குறள் மாதிரியான நல்ல பலத அவங்க பின்பற்ற ஆரம்பிச்சது தான்...

௧.நீ என்ன சொல்லு.. நம்மல்ல பல பேரு பணத்துக்காகத்தான் போறாங்க.. இன்றைய நிலவரப்படி ஒரு ரூபாய் இந்திய பணத்துக்கு ஐநூறு நம்ம டாலர்ன சும்மாவா? இதெல்லாம் தெரிஞ்சுதான் சில நிறுவனங்கள் கூகிள் மாதிரி முன்னமே தமிழுக்கு இடம் ஒதுக்கிருந்தாங்க போல.. அங்க எதுக்குமே லஞ்சமே கிடையாதாம்டா..

௨.மனுசன்ன அவன் இந்தியன்னு சொல்லு.. இருந்தாலும் நான் என்ன செய்ய.. இந்தியா இல்லேன்னா நான் இலங்கை சிங்கப்பூர் ஏதாவதொரு பக்கம் போய் தமிழ கற்றுக்கிட்டு வந்து இங்க ஒரு வேலை பண்ணலாம்னு யோசிக்கிறேன் "இங்கு தமிழ் மொழி ஒரு மாதத்தில் கற்று தரப்படும்" அப்படின்னு ஒரு பலகைய வச்சு வகுப்பெடுத்தா?

௧.ம்ம் அது சரி.. ஆனா இலங்கை ராஜபட்சே ஒரு வாரத்துல தமிழ முடிஞ்சளவு நல்ல பேச கற்றுக்கிட்டு போன மாவீரன் நாள்ல தலைமைதாங்கி சிறப்புரையாற்றும் போது பிரபாகரனை பற்றி பேசும்போது கதறிக் கதறி அழுது இலங்கை அது இந்தியாவின் ஒரு அங்கம்னு சொல்லி நானும் தமிழன்தானு சொன்னது மறந்துருச்சா என்ன உனக்கு..

௨.சரிடா நான் வீட்டுக்கு போறேன்.. ஒரு நாள்ல நான் ஒரு குறள் கற்று கற்றுகிட்ட திருக்குறள்ல நாலு பேருக்காவது சொல்லனும்னு நானொரு முடிவு பண்ணிருக்கேன்..

இப்போது இந்தியாதான் வளமான நாடு.. பொருளாதார அடிப்படையில் சிறப்பாக இயங்கி வரும் நாடு.. பல நாடுகள் கடன் பெற்றுள்ளன..சுத்தமான நாடு..உதவிக்கரம் நீட்டும் நாடு..என அனைத்திலும் முதலிடம் வகிக்கிறது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை...


உலகெங்கும் தமிழ் மிகவேகமாக பரவி வருகிறது..

அனைத்து நாடுகளிலும் தமிழ் பள்ளி /கல்லூரி /அலுவலகங்களில் விருப்பமகவே இருந்தாலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது..


இப்போ நீங்க இத படிக்கும் போது கண்ணா மூடாமலேயே படிச்சுகிட்டே நீங்க உங்க கற்பனை திரையை உங்களோட சக்திக்கு ஏற்றாட்ப்போல ஓட்ட ஆரம்பிச்சுருப்பிங்கல..


- பாலா..

Monday, April 19, 2010

சில படங்கள் பார்வைக்கு..




























Tuesday, February 2, 2010

இது தினசரி ஆகிவிட்டது!!

         தினம் தூங்கும் போது நம்மல்ல நிறைய மக்கள் தூக்கம் வரலைன்னு சொல்லறதுண்டு.. அப்படீன்னா இதுல எதாவது நீங்க செய்றதுண்டானு பாருங்க..
உங்க படுக்கையமைப்பு நீங்க வடதிசைல தலையை வைக்கிற மாதிரி இருகா, கன்னாபின்னான்னு இரவு தூங்கும்முன் சாப்பிடுவதுண்டா, தேநீர்/காப்பி தூங்கும்முன் சாப்பிடுவதுண்டா, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு வெகு நேரம் விழித்திருக்கும்/ காலை அதிகநேரம் தூங்கும் பழக்கம் உண்டா?

 அப்படீன்னா.. கவனிங்க.. நம்ம தலைப்பகுதி ஒரு காந்தத்தின் வட துருவம் போன்றது.. நமது பூமியின் வட துருவத்துடன் ஏற்படும் ஒருவித காந்த விசை காரணமாக நமது தலைப்பகுதிக்கு அதிகளவு இரத்தத்வோட்டம் ஏற்ப்படும் அதன் காரணமாக நம்மால் தூங்குவதற்கு மிக தாமதமாகும்..அதனாலதான் நம்ம பெரியவங்க நம்ம கோவில்களில் தெய்வங்கள் எப்போதும் தெற்கு அல்லது கிழக்கு பார்த்தது போல் இருக்கும்.. ஊருக்கு ஒரு கோவில் கண்டிப்பாக இருக்கும்..கோபுரம் மிகச்சிறப்பான இடி தாங்கி..மற்றும் காரணங்கள் பல..
அதைவிடுங்க.. தெற்கு/கிழக்கு திசை நோக்கி கோவில்கள் இருப்பதால் நாம சாமிய உதைக்கரமாதிரி படுக்கமாட்டோம்.. வடக்கு சரி.. மேற்கு ? நமது தென்னிந்திய தக்காணம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளதால் தான்.
அதிகமா சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றால் இரத்தவோட்டம் குலம்பிவிடும்.. சாப்பாட்டை சத்துக்களாக மாற்றி இரத்தத்தில் கலக்க செய்வதில் குலருபடியாகும்.. தேநீர்/காப்பி இயற்கையாக தூக்கத்திலிருந்து விடுவிக்கும்..
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு வெகு நேரம் விழித்திருக்கும்/ காலை அதிகநேரம் தூங்கும் பழக்கம் மற்ற நாட்களில் கண்டிப்பாக பின் விளைவேற்படுத்தும்...

          அன்றாட வாழ்கை பயணத்தில் நமது உண்ணும் முறை அல்லது உணவு பழக்க வழக்கத்தில் வெகுவான மாற்றம் ஏற்பட்டிருகிறது.. காலையில் தாமதமாக எழுகிறோம், வேகவேகமாக தயாராகிறோம், அவசரத்தில் அரைகுறையாகவோ அல்லது சாப்பிடாமலோ பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்கிறோம்.. மதியம் கிடைத்த உணவில் முடிந்தளவு சிறப்பித்து விட்டு பின் போழுது வேளையில் சின்ன நொறுக்கு தீனி சாப்பிட்டுட்டு..  அப்புறமா இரவு வேளைக்கு நல்லா ஒரு புடி புடிச்சா வயிறே தாங்காதுப்பாங்கிறளவுக்கு சாப்புட்டு உடனே தூங்கறோம்..

இது என்ன ஒரு அநியாயம் அதுவும் நமக்கு நாமே நம் உடலுக்கு செய்யும் துரோகம்.. ஆமாம் அது மிகவும் தவறானதொரு வழக்கம்தான்..

சாப்பிடவேண்டும்?  உடலுறுப்புகள் சாதாரணமாக அதனதன் அடிப்படை செயல்களை செயல்படுதுவதற்கே அதற்கு பலவகையான சத்துக்கள் தேவைபடுகிறது..

எப்படியென்றால்.. காலை உணவு.. இது எட்டு மணி நேர இடைவேளைக்கு பிறகு முடிக்கப்படும் விரதத்தினை (breakfast- break the fast) ஈடுகட்ட வேண்டும்.. அது மன்னனுக்கு பறிமாறப்படும் நிறைவானதொரு அறுசுவை உணவாக இருக்கவேண்டும்.. மதியஉணவு காலை உண்டதை விட சற்று குறைவானதாகவே இருக்கட்டும்.. மாலை நேரத்தில் சிறிதே உணவு.. இரவு வேளை மதிய உணவை விட சற்று குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.. இரவு உறக்கம் குறைந்தது ஒரு மணி நேர இடைவெளிக்கு பின் இருக்கவேண்டும்.. இதுவே சிறந்த உணவு பழக்கம்...

நம் மத்திய கட்டுப்பாட்டு மண்டலம் நம் மண்டையோட்டின் பாதுகாப்பில் பத்திரமாகவுள்ளது.. பல வகையான வேதியியல் மாற்றம் நொடிக்கு பல்வேறு முறையில் பலமுறை நடக்கிறது.. இரத்தவோட்டம் மூலம் உடலுருப்புகளுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது.. இரத்தத்தின் பல்வேறு வேதி மூலக்கூறுகளால் எந்தவொரு செயலும் மூளைக்கு தெரிவிக்கபடுகிறது.. இது உடலின் பல பாகத்தினை கட்டளைக்கேற்ப ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்படுத்துகிறது...

குளித்தல்.. உதாரணத்திற்கு குளிக்கும் பொது பல வகையான நன்மைகள் உடல் கிடைக்கபெருகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.. எப்படியென்றால், உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மூளைக்கு செய்திகள் வந்தவண்ணம் இருக்கும், அதாவது புறத்தோல் பகுதியிலிருக்கும் தொடுவுணர்வு சார்ந்த நுன் இரத்த நாளங்கள் அதற்கு மேலுள்ள தொல் பகுதியில் யாரோ தண்ணீரை ஊற்றி விட்டார்கள் எதாவது செய்யுங்கள் தலைவரேவென்று செய்தி கொடுக்கபடுகிறது.. இதுபோல அனைத்து உடல் பகுதியிலிருந்தும் இரத்தவோட்டம் மூளையை நோக்கி சிறப்பாக செயல்படுகிறது.. இதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது...
இதுமட்டுமன்றி தினம் தினம் உடலின் அனைத்து பகுதிகளிலும் இறந்துபோகும் செல்கள் குளிக்கையில் அகற்றப்படுகிறது.. உடலிருந்து வெளியாகும் எண்ணை,உப்பு,தாது,..போன்ற பல கழிவுகள் நீக்கப்படுகிறது..
குளிப்பதால் நம்மை சுற்றயுள்ளவர்களுக்கும் நாமறிந்த செய்திதான்..

எப்படிருக்குனு  பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்..




.



.

Tuesday, January 19, 2010

நாளையிலிருந்து...

நாளையிலிருந்து...

நாளையிலிருந்து கண்டிப்பாக..

நாளையிலிருந்து நிச்சயமாக...

இப்படித்தான் ஒவ்வொருநாளும் சென்றுகொண்டே இருக்கிறது.. என்ன செய்ய..

அந்த திட்டமிட்ட கனவு கோட்டையை பிடிப்பதற்க்குள்தான் எவ்வளவு காலம் சென்றுகொண்டேயிருக்கிறது.... அல்லது சென்றாகிவிட்டது..
நாட்கள்தான் எவ்வளவு வேகமாக செல்கிறது....

அப்படிலாம் இல்லைங்க எல்லா நாட்களும் இருபத்துநான்கு மணி நேரங்களைத் தான் கொண்டது!..
கனவு கோட்டையை பிடிப்பதற்கு நாம்தான் எவ்வளவு காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.. அல்லது நமது உடல் நலனில் தான் எவ்வளவு கட்டுப்பாடில்லாமல் /கவனமில்லாமல் இருக்கிறோம்..

இந்த மாதிரிதான்ங்க ஒவ்வொரு திட்டமிட்ட பல செயல்களிலோ / உடல் நலனிலோ நம்மில் பலர் கோட்டையை விட்டுவிட்டோம்.. விட்டுகொண்டேயிருகிறோம்..

தற்காலிக சுகத்திருக்கு அடிமையாகிவிட்ட/ சோம்பல் /மன கட்டுபாடற்ற தன்மை தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம்.. இன்றே செய் நன்றே செய் இது தான் தீர்வு..

சொல்லுரதேல்லாம் கடினமில்லைங்க.. அப்படினா... உழைக்காமல் உயர்வு இல்லை,.. கடுமையான ஆரம்பம் சுகமான வாழ்க்கை.. இது அனைவரும் அறிந்த உண்மைதான்!!

தினம் தினம் இப்படித்தான் ஒரு கொள்கை அல்லது திட்டம் தள்ளிப்போடபடுகிறது..  உதாரணமாக நாளையிலிருந்து காலையில் நேரமாக எழுந்து விடலாம்.. நாளையிலிருந்து நான் மது சாப்பிட மாட்டேன்.. புகைபிடிக்கமாட்டேன்.. நாளையிலிருந்து உடற்பயிற்ச்சி செய்யலாம்.. நாளைக்கு படித்துக்கொள்ளலாம்.. நாளையிலிருந்து என்ற வார்த்தை மட்டும் மாறாமல் போய்விடும் சற்றும் நாம் கவனம் கொள்ளாமல் விட்டு விட்டால்..

நாளையிலிருந்து நான் மது சாப்பிட மாட்டேன்.. இந்த செயலை எடுத்துக்கொண்டால்.. ஒவ்வொரு புதுவருடமும் ஆரம்பம் ஆகும் போதும் வெகுவானோர் இப்படி தான் எண்ணுகிறார்கள் .. ஆனால் அது நடக்கவில்லை இதை டாஸ்மாக் இணையத்தளமே சொல்கிறது...
ஒவ்வோர் ஆண்டும் புதுவருடமும், தீபாவளி, பொங்கல், போன்ற நாட்களில்கணக்கிட்டு பார்க்கையில அது சென்ற ஆண்டை விட கணிசமான அளவு அதிகமகியிருப்பது தான் உண்மை.. அதுவும் மது போதை பற்றிய விழிப்புணர்வு அதிகமானாலும் சரி.. என்னதான் அட்டையிலேயே/குப்பியிலேயே அபாய குறியிட்டிருந்தாலும் சரி.. நிறுத்தனுமென்று முடிவெடுத்து விட்டால் நிறுத்தப்பட்டாகவேண்டும்.. அது தான் கட்டுப்பாடு...

குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமாவது ஒவ்வொரு நாளும் எண்ணத்தின் திட்டம் அல்லது செயலுக்கான வேலை நடந்தாலே அது வெற்றியின் பாதையில் செல்கிறது என்று கொள்ளலாம்..
அதனால் தான் இன்றிலிருந்து இப்போதிலிருந்தே முடிவு எடுப்போம் அதுவும்  சரியனதாகருக்கட்டும்...

உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)


.